நீலி இதழுக்கு நன்றி
கன்னட எழுத்தாளர் வைஷாலி ஹெகடே எழுதிய சிறுகதை ஒந்து மத்தியானத மீட்டிங். இந்தச் சிறுகதையை. ஒரு நண்பகல் சந்திப்பு என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். சிறுகதை பிப்ரவரி மாத நீலி இதழில் வெளி வந்திருக்கிறது. . சிறுகதையை மொழிபெயர்க்க அனுமதித்த எழுத்தாளர் வைஷாலி ஹெகடே அவர்களுக்கும், நீலி இதழில் வெளியிட்ட எழுத்தாளர் ரம்யா அவர்களுக்கும், மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்து வைத்த திராவிடப் பல்கலைக்கழகத் துளுவியல்த்துறைத் தலைவர் பேராசிரியர் பி எஸ் சிவகுமார் அவர்களுக்கும் சிறுகதையை வாசிக்கவிருக்கும் உங்களுக்கும் நன்றி. உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இணைப்பு கீழே https://neeli.co.in/2677/ அறிமுகம் இதழ்கள் Home சிறுகதை ஒரு நண்பகல் சந்திப்பு – வைஷாலி ஹெகடே ஒரு நண்பகல் சந்திப்பு – வைஷாலி ஹெகடே February 1, 2024 – தமிழில்: கு. பத்மநாபன் வைஷாலி ஹெகடே (கர்நாடக மாநிலம், உத்தர கர்நாடக மாவட்டத்தில் அங்கோலா என்ற ஊரில் பிறந்தவர் வைஷாலி. பொறியியல் பட்டதாரி. அமெரிக்காவின் மெஸசூச்செட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று தற்போது...