சென்னை புத்தகக் கண்காட்சிக்கு

நாளை ஞாயிற்றுக்கிழமை, சென்னை புத்தகக் கண்காட்சியில் நண்பர் பொருளை க மாரியப்பன் மொழிபெயர்த்துள்ள அத்தங்கி மலை சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது.  நண்பருடன் சென்னை வருகிறேன். . 
நாளை ஜனவரி 7 . 12 மணி அளவில் புத்தக வெளியீடு நடைபெறுகிறது. 
எழுத்தாளர் அஜயன் பாலா வெளியிடுகிறார். நிகழ்ச்சியில் தெலுங்கு எழுத்தாளர் பி அஜய் பிரசாத் அவர்களும் பங்கேற்கிறார். நிகழ்ச்சி எதிர் வெளியீடு அரங்கு F 61 ல் நடைபெறும்
  நண்பருடன் நானும் வருகிறேன். நீங்களும் வருவீர்கள் தானே! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்