சென்னை புத்தகக் கண்காட்சிக்கு
நாளை ஞாயிற்றுக்கிழமை, சென்னை புத்தகக் கண்காட்சியில் நண்பர் பொருளை க மாரியப்பன் மொழிபெயர்த்துள்ள அத்தங்கி மலை சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறயிருக்கிறது. நண்பருடன் சென்னை வருகிறேன். .
நாளை ஜனவரி 7 . 12 மணி அளவில் புத்தக வெளியீடு நடைபெறுகிறது.
எழுத்தாளர் அஜயன் பாலா வெளியிடுகிறார். நிகழ்ச்சியில் தெலுங்கு எழுத்தாளர் பி அஜய் பிரசாத் அவர்களும் பங்கேற்கிறார். நிகழ்ச்சி எதிர் வெளியீடு அரங்கு F 61 ல் நடைபெறும்
நண்பருடன் நானும் வருகிறேன். நீங்களும் வருவீர்கள் தானே!
Comments
Post a Comment