இன்றுடன் நிறைவு

நாங்கள் முன்னெடுக்கும் கம்பராமாயண கூட்டு வாசிப்பின் பகுதியான சுந்தரகாண்டம் இன்றுடன் நிறைவடைகிறது. இனி சில நாட்களில் காண்டத்தின் கருத்துகளையும் கவிதைகளையும் தொகுத்துக் கொள்ளும் உரையாடல்கள் தொடங்கும். 
இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபடும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்! 

Comments

Popular posts from this blog

நண்பர் சக்திவேலுக்கு வாழ்த்துகள்

அப்படி என்ன அவசரம் மாரிமுத்து அண்ணா?

தலையாலே தான் தருதலால்