அருகழைக்கிறது அது

இன்று ஒரு முக்கியமான நாள். தமிழ்ப் பேரிலக்கியமான கம்பராமாயணத்தின் 5 ஆயிரம்  பாடல்களை இன்றுடன் நிறைவு செய்யவிருக்கிறோம். மனம் மகிழ்ச்சியால் நிறைகிறது. பத்தாயிரம் பாடல்களை நிறைவு செய்யும் நாளும் நெருங்குகிறது, ஆம்!  அதோ அங்கேதான் இருக்கிறது, நம்மை அருகழைக்கிறது அது! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்