அருகழைக்கிறது அது
இன்று ஒரு முக்கியமான நாள். தமிழ்ப் பேரிலக்கியமான கம்பராமாயணத்தின் 5 ஆயிரம் பாடல்களை இன்றுடன் நிறைவு செய்யவிருக்கிறோம். மனம் மகிழ்ச்சியால் நிறைகிறது. பத்தாயிரம் பாடல்களை நிறைவு செய்யும் நாளும் நெருங்குகிறது, ஆம்! அதோ அங்கேதான் இருக்கிறது, நம்மை அருகழைக்கிறது அது!
Comments
Post a Comment