நான் உரையாற்றுகிறேன்
சென்னையில் செயல்பட்டு வரும் சங்கத்தமிழ் பூங்கா என்ற அமைப்பின் சார்பில் நவம்பர் 20 மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் நான் உரையாற்றுகிறேன். நிகழ்ச்சி இணையம் வாயிலாக நடைபெறுகிறது. பாரதி என்னும் மானுடன் என்பது தலைப்பு. நிகழ்விற்கு என்னை அழைத்த நல்லாசிரியர் திருமதி கற்பகம் அவர்களுக்கு நன்றி. இணைப்பு கீழே.
https://us02web.zoom.us/j/5342209152?pwd=MVAzTVRKazNlVzZ6SU0xOS9rUm5HUT09
Zoom 534 2209152 passcode 123
Comments
Post a Comment