தேவதை

காட்டுக் கோயிலில்
 உக்கிர தேவதை, 
கண்மூடிக் கவிழும் பக்தன்
காரித் துப்பியபடி
தொலைவில் நடக்கிறான்
வழிப்போக்கன் 
         ( 2009 க்கு  முன்பு எழுதியது) 

Comments

Popular posts from this blog

அந்தக் கரம் அந்த மனம்

, ஒரு வீதி நாயகனின் காவியத்துயரம்

நடுவில் வெறும் முப்பதே ஆண்டுகள்