வாழ்த்துகள்

இன்று  ஆகஸ்ட் 2ம்தேதி பல்கலைக்கழக தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற வாராந்தர ஆய்வறங்கில் நண்பர்பொருநை  க. மாரியப்பன் தாம் மொழிபெயத்த கருமிளகுக்கொடி என்ற நாவல் குறித்து உறையாற்றினார்.  இந்த நாவல் வி சந்திரசேகர ராவ் அவர்களால் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டது.  மொழிபெயர்ப்பின்போது எந்தெந்த அம்சங்கள் எவ்வெவ்வாறு பிரிதொரு மொழியில் பகிரப்படுகின்றன என்பவை குறித்த  நண்பர் க. . மாரியப்பன்   அவர்களின் உரை சிறப்பாக இருந்தது. நண்பருக்கு வாழ்த்துகள்! 

Comments

Popular posts from this blog

ஒரு மொழி பெயர்ப்பாளர் பிறந்திருக்கிறார்

இவருக்கு எத்தனை கரங்கள்?

தலையாலே தான் தருதலால்